Thursday, October 6, 2011

விவாஹத்தின் போது என்ன ? என்ன ? ராகங்கள் வாசிப்படுகிறது




1.) மாப்பிள்ளை அழைப்பின்  பொழுது
     1.கல்யாணி; 2.சங்கராபரணம்


2.) மாப்பிள்ளை வரும்பொழுது
    3.கரகரப்ரியா; 4.காம்போதி;5,தோடி--


3.) நிச்சயதார்தம்
     6.கானடா; 7.அடாணா 8. பியாகடை


4.) கல்யாணத்தன்று காலை
      9. கேதாரம்; 10. பூபாளம்; 11.பிலஹரி


5.) முகூர்த்தத்திற்கு முன்பு
      12. தன்யாசி; 13. நாராயணி


6.) முகூர்த்தம் நடக்கும்பொழுது
      14. நாட்டைக்குறிச்சி


7.) மாங்கல்யம் கட்டும் சமயத்தில்
     15. ஆனந்த பைரவி.

No comments:

Post a Comment