1.) மாப்பிள்ளை அழைப்பின் பொழுது
1.கல்யாணி; 2.சங்கராபரணம்
2.) மாப்பிள்ளை வரும்பொழுது
3.கரகரப்ரியா; 4.காம்போதி;5,தோடி--
3.) நிச்சயதார்தம்
6.கானடா; 7.அடாணா 8. பியாகடை
4.) கல்யாணத்தன்று காலை
9. கேதாரம்; 10. பூபாளம்; 11.பிலஹரி
5.) முகூர்த்தத்திற்கு முன்பு
12. தன்யாசி; 13. நாராயணி
6.) முகூர்த்தம் நடக்கும்பொழுது
14. நாட்டைக்குறிச்சி
7.) மாங்கல்யம் கட்டும் சமயத்தில்
15. ஆனந்த பைரவி.


No comments:
Post a Comment